tag:blogger.com,1999:blog-62941682195954826342024-03-05T17:45:34.537-08:00ITT MediaUntold Story of ThevananthITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.comBlogger200125tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-80647306706647519862023-10-11T00:48:00.004-07:002023-10-11T00:48:54.588-07:00சிறுவர்களுக்கான நாடகப் பயிற்சி வகுப்புக்கள் Drama Classes for Children....................................................ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-1081001143272540292022-06-30T03:01:00.005-07:002022-07-03T10:21:17.657-07:00அடிப்படை மனித உரிமைகள் சான்றிதழ் கற்கைநெறி மலையக மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வுஅடிப்படை மனித உரிமைகள் சான்றிதழ் கற்கைநெறி மலையக மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு கடந்த 12.06.2022 அன்று ஹட்டன் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் நடைபெற்றது. யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் 2021 ஆண்டு இணையவழியாக நடத்திய அடிப்படை மனிதவுரிமைகள் தொடர்பான கற்றைநெறியை பூர்த்திசெய்த மலையக மாணவர்கள் நாற்பது பேருக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதில் யாழ்மாவட்ட ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-13163519989980882702022-06-29T12:13:00.001-07:002022-06-29T12:13:11.796-07:00கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கின்னான் சந்திப்புயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த கனா உயர்ஸ்தானிகர் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து நாட்டின் நிலைமைகள் பற்றி உரையாடினார். யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இந்தச்சந்திப்பு 22.06.22 அன்று மாலை 2.30மணிக்கு நடைபெற்றது.இதில் யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் சார்பாக அதன் செயலாளர் தேவநாயகம் தேவானந்த் கலந்து. எதிர்காலத்தில் கனடா நாட்டின் நிதியுதவிகள் ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-65575946709704560502022-06-18T05:09:00.010-07:002022-06-29T12:10:18.519-07:00பாடசாலைகளுக்கிடையிலான யோகாப் போட்டியில் மன்னார் வட்டக்கண்டல் மகாவித்தியாலம், யாழ் இந்து மகளிர் கல்லூரி முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டன.சர்வேதேச யோகா தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண விஞ்ஞர்னச்சங்கம் நடத்திய குழுநிலை யோகாப் போட்டியில் மன்னார் வட்டக்கண்டல் ஜி.ரி.எம்.எஸ் பிரிவு 2 இல் முதலாம் இடத்தைப்பெற்றுக்கொணடுள்ளது. இதே பிரிவில் யாழ்.திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை இரண்டதமிடத்தையும் மூன்றாமிடத்தை யா.இடைக்காடு மகாவித்தியாலயமும் பெற்றுக்கொண்டன. இதே போன்று பிரிவு 1 ற்;கான போட்டியில் யாழ் இந்து மகளிர் கல்லூரி முதலாமிடத்தையும் ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-52315949022791385472022-06-14T18:16:00.002-07:002022-06-14T18:16:40.949-07:00 போரில் சிக்கிய பெண்ணின் கதைபேசும் “பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்”போர் எமக்குப் பாதுகாப்பாக இருந்த பலவற்றை அழித்தொழித்துச் சென்றுவிட்டது. எமது சூழல், உறவுகள், கட்டமைப்புக்கள் அனைத்தும் மீள் உருவாக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. எமது பலமென்று நாம் சொல்லிவந்த “குடும்ப நிறுவனம்” சிதைவடைந்து உருமாறிக் கிடக்கிறது. வீட்டு மண்டபங்களில் வெள்ளை – கறுப்பு நிறங்களில் தொங்கிக் கிடந்த குடும்பப் படத்தை பார்க்கின்றபோதெல்லாம் குடும்பத்தின் அனைத்து அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-13809032588292106262022-06-12T23:27:00.004-07:002022-06-12T23:36:19.890-07:00'பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்' நாடகம் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தித்திட்டப்பிரிவினர் கடந்த 19.12.2004 ;அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் பெண்கள் பிரச்சனைகளைப் பேசம் நாடகம் ஒன்றை மேடையேற்றினார்கள். அந்த நாடகப் பதிவுகளை மீள்பதிவிடப்படுகின்றன. இடம்பெயர்ந்து வாழ்ந்த பெண்களுடனும் மீளக்குடியேறி வாழ்கின்ற பெண்களுடனும் இணைந்து வேலை செய்த போது கிடைத்த ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-68547084128048574592022-05-29T00:44:00.000-07:002022-05-29T00:44:47.684-07:00 இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 02தேவநாயகம் தேவானந்த் இலங்கையில் ராஜபக்ச ஆட்சியல் ஏற்பட்ட பொருளாதார அரசியல் நெருக்கடிச் சூலில் ரணில் விக்ரமசிங்க பதவியைப் பொறுப்பெற்ற போது மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்னார். அந்த உரையில், அவர் {ஹணு வ(ட்)டயே' நாடகத்தின் குழந்தையைக் காப்பாற்றும் கதாபாத்திரமான க்ரு~h பாத்திரத்தைப் போன்று தான் இருப்பதாக குறிப்பிட்டார். ‘ஹணு வ(ட்)டயே’ நாடகம் இரண்டு பேரின் கதையை ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-88664517699585364272022-05-27T10:29:00.004-07:002022-05-29T00:07:23.953-07:00பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 01‘நாடகம் நிஜவாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. நிஜவாழ்க்கையில் நாடகம் இருக்கிறது.’ என்ற கூற்றை மெய்ப்பிப்பதாக இலங்கையின் தற்போதைய நிலைமை காணப்படுகின்றது போலும். இலங்கையின் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியைத் தோறு;றுவித்ததோடு நாடுமுழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச பதவிவிலகவேண்டியேற்பட்டது. அதன் பின்னர் புதிய பிரதமராக பாராளுமன்றில் ஒரே ஒரு ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-52866194076880892132022-05-25T10:01:00.006-07:002022-05-25T10:01:47.028-07:00இணையவழிக் கருத்தாடல் களம் : எகிறும் விலை? எரியும் தேசம்? : நாம் என்ன செய்யலாம்? ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-21472141227650602032022-05-22T00:45:00.000-07:002022-05-22T00:45:04.558-07:00இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'ஆப்பிழுத்த குரங்குபோலானார்'இலங்கையில் 2022 ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகாரணமாக ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் தெரிவிக்கும் கருத்துக்கள் இதில் பார்க்கலாம்.யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் (பிரிவு டி) மற்றும் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இணைந்து 20.05.2022 @ 7.00 pm நடத்திய கருத்தரங்கின் ஒளி,ஒலி வடிவம் ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-52707306257408534862022-05-17T09:05:00.003-07:002022-05-17T10:41:48.502-07:00இணையவழி கருத்தாடல் களம் : ‘ரணில் விக்கிரமசிங்க இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பாரா?’இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி மக்கள் வீதிக்கிறங்கி போராடும் நிலையை தோற்றுவித்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகியுள்ளது. மக்கள் தமது விரக்தியை வன்முறையாகவும் வெளிப்படுத்தத் தலைப்படுகிறார்கள் போலும். ஒரு ஸ்திரமான அரசாங்த்தை கொண்டிருந்த கட்சியிடமிருந்து ஆட்சியதிகாரம் கைமாறுமளவிற்கு பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக வலுப்பெற்று ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-83969019613009536902022-05-16T01:18:00.001-07:002022-05-18T01:24:43.097-07:00ஆய்வு மகாநாடும் ஆய்வுநூல் வெளியீடும் யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் சமூகவிஞ்ஞானப்பிரிவு நடத்துகின்ற ஆய்வரங்கத் தொடரின் ஏழாவது அமர்வு எதிர்வரும் 19.05.2022 அன்று மாலை 7.00 மணிக்கு இணையவழி நடைபெறவுள்ளது. இதற்கான வளவாளராக தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் மற்றும் இதழியல்துறை பேராசிரியர் கோ.இரவீந்திரனவர்கள் வழிவநத்துகின்றார். இந்த அமர்வுகளில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கு கொள்கிறார்கள். இந்தத்ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-29515895362352002862022-05-15T00:37:00.005-07:002022-05-15T00:52:56.352-07:00Narrative Research : Methods & Methodologies by Prof.G.Ravindran (Video)கதையாடல் ஆய்வு : முறைகளும் முறைமைகளும் ------------------------------------------------------------யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவு ஒழுங்கு செய்து நடத்துகின்ற சமூக பண்பாட்டு ஆய்வு தொடர் விரிவுரைகளும் களநிலை ஆய்வு முன்னெடுப்புக்களும் பேராசிரியர் கோ. இரவீந்திரன் தலைமையில் நடைபெறுகின்றன. அதில் கதையாடல் ஆய்வு : முறைகளும் முறைமைகளும் என்ற தலைப்பில் அவரது கருத்துரை இங்கு வீடியோ ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-17959197718294433102022-05-13T10:54:00.004-07:002022-05-13T10:54:28.341-07:00Cultural Research : Methods & Methodologies by Prof.G.Ravindran ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-68080930540868486592022-05-13T10:27:00.002-07:002022-05-13T10:27:20.494-07:00இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகள் திவாலாகுமா?இலங்கையின் பொருளாதார நெருக்கடியியல் வங்கிகள் திவாலாகுமா?பேராசிரியர் வி.பி.சிவநாதன் என்ன சொல்கிறார்? என்ற தலைப்பில் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமும் யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் பிரிவு டி இணைந்து நடத்தும் தொடர் கருத்தரங்கின் 13.05.2022 அன்று இணையவழி நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் வி.பி.சிவநாதன் அவர்கள் வழங்கிய கருத்துரை. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் 1978 ஆண்டிலிருந்து இடர்களால் ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-47952090925477151742022-05-11T08:17:00.004-07:002022-05-11T08:17:40.282-07:00இணையவழிக் கருத்தரங்கு : இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகளின் நிலை என்ன? இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகளின் நிலை என்ன? என்ற தலைப்பில் பொருளியல்துறைப் பேராசிரியர் பேராசிரியர் வி.பி.சிவநாதன் அவர்கள் இணையவழி கருத்துரைவழங்குகிறார். எதிர்வரும் 13.05.2022 அன்று மாலை 7.00மணிக்கு இந்தக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது. ஆர்வலர்களை சூம் செயலிவழியாக இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (ஐ.டி: 69114783312 கடவுச்சொல்: Jsa@2022)அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமும் ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-47515445746225972802022-05-02T23:01:00.004-07:002022-05-02T23:01:59.780-07:00 யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளை பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலை சந்தித்தார் தமிழ்நாட்டிலிருந்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வந்திருந்த பாராதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜெற்விங் ஹோட்டேலில் யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளைச் சந்தித்தார். இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள்,அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. இந்த கலந்துரையாடலில் வடபகுதி பொருளாதார முன்னேற்றத்திற்கு ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-63576031418248921062022-04-30T11:22:00.001-07:002022-04-30T11:22:00.201-07:00யாழ் பல்கலைக்கழக மந்தை மனப்பாங்கிற்கெதிரான கண்ணுக்கு புலனாகா அரங்கு (1994) ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-9697551633796412722022-04-14T05:47:00.003-07:002022-04-14T05:47:29.605-07:00நாடகர் நினைவோடை -01 இ.தே.தேநாடகர் ஒருவரது முப்பது வருடகால நாடகத்துறை அனுபவங்களை பதிவிடுவதாக இந்தத் தொடர் அமைகிறது எனலாம். ஈழத்தமிழரின் வரலாற்றின் முக்கியமான மூன்று தசாப்த காலத்தின் நாடக முயற்சிகளின் பதியப்படாத ஒரு பக்கத்தை பதிவிடுவதாக ‘நாடகர் நினைவோடை’; தொடர் அமையும். தொடருக்கான பெயரை முன்மொழிந்த தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் மு.இராமசாமி அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன். ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-85462978042551106322022-04-09T09:26:00.004-07:002022-04-09T12:12:41.280-07:00பேரிடர்காலத்தில் சிறுவர் மனச்சுமைத் தணிப்பு அரங்கு யாழ் தினக்குரல் பத்திரிகையில் ஞாயிறு தோறும் வெளிவந்த இந்தத் தொடர் இங்கு மீள்பிரசுரமாகிறது. தொடர் -01 தேவநாயகம் தேவானந்த்COVID 19 வைரஸ் பரவல் உலகெங்கலும் பல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது தொடர்ந்து ஏற்படுத்திவருகின்றது. சமூகமுடக்கம், பொருளாதார மந்த நிலை, புதிய வாய்ப்புக்களுக்கான வழிகள் திறக்கப்படாமை, கல்விக்கூடங்கள் மூடப்பட்டமை என்று பல நெருக்கடிகால நிலைமைகள் சிறுவர்கள் மீது ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-10937186285100165492022-04-08T02:58:00.006-07:002022-04-08T03:07:31.764-07:00Success Story : Theatre helps marginalized communitiesThe effort promotes social
expression and discourse
on human rights through
popular theaterThe Active Theater Movement (ATM) uses popular theater to
provide a voice to the most marginalized communities in the post-conflict regions of northern Sri Lanka. Its performances facilitate
dialogue and promote awareness of critical issues facing these
communities such as human rights, reconciliationITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-40710744571879286732022-04-08T02:37:00.001-07:002022-04-08T02:37:04.947-07:00மணிமுடியும் மக்களும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் மேடையேறிய ஈழத்தவரின் நாடகம் (2017)சென்னைப்பல்கலைக்கழக இதழியல் துறைத முதுமாணி மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு 10 நாட்கள் தொடர்ச்சியாக நாடகக் களப்பயற்சி நடத்தி இறுதியாக மணிமுடியும் மக்களும் என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. களப்பயிற்சி வளவாளராகவும் நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்நத தேவநாயகம் தேவானந்த். இவர் சென்னைப்பல்கலைக்கழகத்தின் அரங்கத் தொடர்பாடல்துறை வளவாளராக கடந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றி ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-75505608238412466812022-04-07T10:36:00.002-07:002022-04-07T10:36:17.364-07:00பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகம் (2004) பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகம் யுத்தத்தில் அல்லலுறும் பெண்கள் பற்றிப் பேசுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இதனைத் தயாரித்திருந்தது. எழுதி நெறிப்படுத்தியவர் தேவநாயகம் தேவானந்த். ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-68790893647911415262022-04-06T10:21:00.000-07:002022-04-06T10:21:05.255-07:00முயலார் முயல்கிறார் சிறுவர் நாடகம்( 2016)குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதிய முயலார் முயல்கிறார் நாடகத்தை தேவநாயகம் தேவானந்த் நெறிப்படுத்தியிருந்தார். ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6294168219595482634.post-10820917756617494232022-04-06T10:14:00.002-07:002022-04-06T10:14:13.711-07:00 வண்டியும் தொந்தியும் நகைச்சுவை நாடகம் (2012)அதிகாரிகள் தங்கள் பதவிக்கதிரைகளுக்காக படுகின்ற பாட்டை இந்த நாடகம் நகைச்சுவைப்பாங்கில் தருகின்றது. இதனை எழுதி நெறிப்படுத்தியிருப்பவர் தேவநாயகம் தேவானந்த். 2012 மேடையேற்றப்பட்டது. ITThttp://www.blogger.com/profile/16803035848840179342noreply@blogger.com0