Wednesday 6 April 2022

இது கூத்தல்ல நிஜம் நாடகம் (2005)



வன்னியில் யுத்தத்தின் பின்னர் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவது தொடர்பாக நாடகம் பேசுகிறது. செயல் திறன் அரங்க இயக்கம் தயாரித்த இந்த நாடகத்தை தேவநாயகம் தேவானந்த் எழுதியிருந்தார். நாடகத்தை பு.ரஜனி நெறிப்படுத்தியிருந்தார் 




 

No comments:

Post a Comment