Showing posts with label Video. Show all posts
Showing posts with label Video. Show all posts

Thursday, 7 April 2022

பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகம் (2004)

பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகம் யுத்தத்தில் அல்லலுறும் பெண்கள் பற்றிப் பேசுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இதனைத் தயாரித்திருந்தது. எழுதி நெறிப்படுத்தியவர் தேவநாயகம் தேவானந்த்.

 

Wednesday, 6 April 2022

இது கூத்தல்ல நிஜம் நாடகம் (2005)



வன்னியில் யுத்தத்தின் பின்னர் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவது தொடர்பாக நாடகம் பேசுகிறது. செயல் திறன் அரங்க இயக்கம் தயாரித்த இந்த நாடகத்தை தேவநாயகம் தேவானந்த் எழுதியிருந்தார். நாடகத்தை பு.ரஜனி நெறிப்படுத்தியிருந்தார் 




 

Tuesday, 5 April 2022

Arakkatu : Interview



 

சிரிப்பு மூடை சிறுவர் நாடகம் (2015)



இலங்கையில் ஐந்தாமாண்டு நடைபெறும் புலமைப்பரிசில் மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை கொடுத்து வருவதும். சிரிப்பு தொலைந்து அதனை தேடமுற்படுவதுமான கதையாக நிகழ்த்தப்பட்டது. சிறுவர்களும் பெரியவர்களும் இணைந்து இந்த நாடகத்தில் நடித்திருந்தார்கள். மூன்று வயதில் மன்னனாக அஸ்வின் ராம் நடித்திருந்தார். ஈழத்தின் நாடக வரலாற்றில் சிரிப்பு மூடை முக்கியமான நாடகமாக பதியலாம். இது நூலாகவும் வெளிவந்துள்ளது. நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியர் தேவநாயகம் தேவானந்த்.செயல் திறன் அரங்க இயக்கம் இதனைத் தயாரித்து மேடையேற்றியிருந்தது.