Tuesday, 5 April 2022

சிரிப்பு மூடை சிறுவர் நாடகம் (2015)



இலங்கையில் ஐந்தாமாண்டு நடைபெறும் புலமைப்பரிசில் மாணவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை கொடுத்து வருவதும். சிரிப்பு தொலைந்து அதனை தேடமுற்படுவதுமான கதையாக நிகழ்த்தப்பட்டது. சிறுவர்களும் பெரியவர்களும் இணைந்து இந்த நாடகத்தில் நடித்திருந்தார்கள். மூன்று வயதில் மன்னனாக அஸ்வின் ராம் நடித்திருந்தார். ஈழத்தின் நாடக வரலாற்றில் சிரிப்பு மூடை முக்கியமான நாடகமாக பதியலாம். இது நூலாகவும் வெளிவந்துள்ளது. நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியர் தேவநாயகம் தேவானந்த்.செயல் திறன் அரங்க இயக்கம் இதனைத் தயாரித்து மேடையேற்றியிருந்தது.  


 

No comments:

Post a Comment