Thursday 7 April 2022

பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகம் (2004)

பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகம் யுத்தத்தில் அல்லலுறும் பெண்கள் பற்றிப் பேசுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இதனைத் தயாரித்திருந்தது. எழுதி நெறிப்படுத்தியவர் தேவநாயகம் தேவானந்த்.

 

No comments:

Post a Comment