Friday 8 April 2022

மணிமுடியும் மக்களும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் மேடையேறிய ஈழத்தவரின் நாடகம் (2017)

சென்னைப்பல்கலைக்கழக இதழியல் துறைத முதுமாணி மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு 10 நாட்கள் தொடர்ச்சியாக நாடகக் களப்பயற்சி நடத்தி இறுதியாக மணிமுடியும் மக்களும் என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. களப்பயிற்சி வளவாளராகவும் நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்நத தேவநாயகம் தேவானந்த். இவர் சென்னைப்பல்கலைக்கழகத்தின் அரங்கத் தொடர்பாடல்துறை வளவாளராக கடந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவர் சென்னைப்பல்கலைக்ழகத்தில் கல்வி கற்ற காலத்தில் முற்றம் கலைக்குழுவை உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






 

No comments:

Post a Comment