இலங்கையின் பொருளாதார நெருக்கடியியல் வங்கிகள் திவாலாகுமா?
பேராசிரியர் வி.பி.சிவநாதன் என்ன சொல்கிறார்? என்ற தலைப்பில் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமும் யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் பிரிவு டி இணைந்து நடத்தும் தொடர் கருத்தரங்கின் 13.05.2022 அன்று இணையவழி நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் வி.பி.சிவநாதன் அவர்கள் வழங்கிய கருத்துரை.