Sunday 18 June 2017

எங்கள் கிராமங்கள் எப்போ இயல்புநிலை திரும்பும்?




போலந்து நூற்றாண்டுகளாக படையெடுப்புக்களைச் சந்தித்த நாடு குறிப்பாக ரஷ்சியா அதன் மீது அடிக்கடி படையெடுப்புக்களை நடத்தியது. இதனால் அவர்கள் தமது சிறிய கிராமங்களைச் சுற்றி கோட்டை போன்ற மதிலைக்கட்டி எதிரியிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டார்கள். இது பதினாறாம் நூற்றாண்டு தொடக்கம் நடைபெற்றது. இந்த  ஊர்கள் இன்றும் அதே அமைப்பில் காணப்படுகின்றன. ஒரு கோட்டைக்குள் கிராமம் இருக்குகிறது. உள்நுழையவும் வெளியேறவும் வாயில்கள் உள்ளன. இருபது மைல் தொலைவில் ஒரு கிராமம் இருக்கிறது. அதில் தேவாலயம் தொடக்கம் பொலிஸ் என்று அனைத்தும் உள்ளன. அழகாக வடிவமைக்கப்பட்ட கிராமங்கள் இத்தனை யுத்தங்களின் பின்னரும் அப்படியே இருக்கின்றன.எங்கள் கிராமங்கள் எப்போ இயல்புநிலை திரும்பும்?

No comments:

Post a Comment