Sunday 22 May 2022

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'ஆப்பிழுத்த குரங்குபோலானார்'

இலங்கையில் 2022 ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகாரணமாக ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் தெரிவிக்கும் கருத்துக்கள் இதில் பார்க்கலாம்.யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் (பிரிவு டி) மற்றும் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் இணைந்து 20.05.2022 @ 7.00 pm நடத்திய கருத்தரங்கின் ஒளி,ஒலி வடிவம்

 

No comments:

Post a Comment