Wednesday 29 June 2022

கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கின்னான் சந்திப்பு


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த கனா உயர்ஸ்தானிகர் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து நாட்டின் நிலைமைகள் பற்றி உரையாடினார். யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இந்தச்சந்திப்பு 22.06.22 அன்று மாலை 2.30மணிக்கு நடைபெற்றது.இதில் யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் சார்பாக அதன் செயலாளர் தேவநாயகம் தேவானந்த் கலந்து. எதிர்காலத்தில் கனடா நாட்டின் நிதியுதவிகள் வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கானதாக இருக்க வேண்டும. அதற்கேற்ற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். 


 

No comments:

Post a Comment