Sunday, 3 April 2022

ஆற்றுகை இதழில் ( 1997 )இரண்டு கட்டுரைகள் பிரசுரமாகியிருந்தன.


 யாழ் திருமறைக்கலாமன்றத்தின் வெளியீடாக வெளிவருகின்ற ஆற்றுகை இதழில் ( 1997 )இரண்டு கட்டுரைகள் பிரசுரமாகியிருந்தன. 
1. சுமைத்தணிப்பு பணியில் மரத்தடி அரங்கு
2. அரங்க நடவடிக்கையில் புதிய பரிமாணத்தை நோக்கி தெருவெளியரங்கு

இரண்டு கட்டுரைகளும் 1997 காலப்பகுதியில் அரங்கச் செயற்பாட்டுக்குழு இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நிகழ்த்திய தெருவெளி நாடகப்பட்டறிவு சார்ந்தவையாக வெளியாகியிருந்தன. 









 

No comments:

Post a Comment