“தமிழ் அகரமுதலியியல் நாள் நிறைவுவிழாவில் ‘தமிழ் இதழியலில் கலைச் சொற்;கள்’ என்ற தலைப்பில் கருத்துரையை நிகழ்த்தும் வாய்ப்பு 2019 ம் ஆண்டு சென்னையில் கிடைத்தது . எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஈழத்திலிருந்து வந்திருக்கிறேன் என்றதும் எல்லோர் முகத்திலும் காணப்பட்ட மலர்ச்சி என்னை வியப்பிலார்த்தியது. புலிகளால் வெளியிடப்பட்ட கலைச்சொல் அகராதி நூலை அறிமுகம் செய்து இதழியலியல் கலைச்சொல் பயன்பாடு பற்றி ஈழத்தை மையப்படுத்தி பேசியிருந்தேன். ஈழத்து கலைச்சொற்கள் பற்றிப் பேசியபோது மிகுந்த வரவேற்றுபுக்கிடைத்தது. இந்த உற்சாகம் கலைச் சொல் தேடலை அதிகரித்திருக்கிறது.” என்று தேவநாயகம் தேவானந்த் அந்த நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டார். ஈழத்தவர்கள் இந்தியத்தமிழ் புலத்தில் பங்கேற்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்குரிய விடயமாகும்.
Showing posts with label Academic. Show all posts
Showing posts with label Academic. Show all posts
Saturday, 2 April 2022
தமிழ் அகரமுதலியியல் நாள் நிறைவுவிழா -2020
“தமிழ் அகரமுதலியியல் நாள் நிறைவுவிழாவில் ‘தமிழ் இதழியலில் கலைச் சொற்;கள்’ என்ற தலைப்பில் கருத்துரையை நிகழ்த்தும் வாய்ப்பு 2019 ம் ஆண்டு சென்னையில் கிடைத்தது . எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஈழத்திலிருந்து வந்திருக்கிறேன் என்றதும் எல்லோர் முகத்திலும் காணப்பட்ட மலர்ச்சி என்னை வியப்பிலார்த்தியது. புலிகளால் வெளியிடப்பட்ட கலைச்சொல் அகராதி நூலை அறிமுகம் செய்து இதழியலியல் கலைச்சொல் பயன்பாடு பற்றி ஈழத்தை மையப்படுத்தி பேசியிருந்தேன். ஈழத்து கலைச்சொற்கள் பற்றிப் பேசியபோது மிகுந்த வரவேற்றுபுக்கிடைத்தது. இந்த உற்சாகம் கலைச் சொல் தேடலை அதிகரித்திருக்கிறது.” என்று தேவநாயகம் தேவானந்த் அந்த நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டார். ஈழத்தவர்கள் இந்தியத்தமிழ் புலத்தில் பங்கேற்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்குரிய விடயமாகும்.
Saturday, 26 March 2022
Subscribe to:
Posts (Atom)
.png)
.png)
