Showing posts with label JSA. Show all posts
Showing posts with label JSA. Show all posts

Sunday, 6 October 2024

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகள் திவாலாகுமா?


இலங்கையின் பொருளாதார நெருக்கடியியல் வங்கிகள் திவாலாகுமா?
பேராசிரியர் வி.பி.சிவநாதன்  என்ன சொல்கிறார்? என்ற தலைப்பில் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனமும் யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் பிரிவு டி இணைந்து நடத்தும் தொடர் கருத்தரங்கின் 13.05.2022 அன்று இணையவழி நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் வி.பி.சிவநாதன் அவர்கள் வழங்கிய கருத்துரை. 

Sunday, 13 March 2022

சமூக, பண்பாட்டு ஆய்வுகள்


Very very useful webinar.Prof.Ravindran is very talented and eminent scholar.He has shared many ideas with his research experiences.Thank you very much Thevananth Sir&Janani Miss.You gave me a nice  opportunity to share my ideas & feelings. I hope that I'll do my best in the research field for the betterment of our society with you.

- Dr. Y.Veeramankai 


யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் சமூக விங்ஞானப்பிரிவினர் மாவட்டம் சார்ந்த ஆய்வுகளை ஊக்குவிக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புக்களில் ஆய்வுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். இதில் ஒரு குழுத்தலைவர் மற்றும் இரண்டு ஆய்வாளர்கள் அடங்கலாக மூன்று பேர் கொண்ட ஆய்வுக் குழு ஒரு தலைப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்தாண்டு இறுதியில் ஆய்வு முடிவுகள் ஆய்வு மகாநாட்டில் அளிக்கை செய்யப்படும். இந்த ஆய்வுத் திட்டத்திற்கு வளவாளராக தமிழ்நாட்டின்  (இந்தியா) மத்திய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் கோ.இரவீந்திரன் வழிநடத்துவார். ஆய்வுக்குழுவினர் வாராந்தம் தங்கள் களப்பணியுத் தகவல்களை சேகரித்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் இணையவழிக் கலந்துரையாடலில் கலந்து கொள்வார்கள். இதில்  பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் போன்ற யாரொருவரும் கலந்து கொள்ளலாம்.