Showing posts with label Politic of the Tamils. Show all posts
Showing posts with label Politic of the Tamils. Show all posts

Saturday, 11 January 2025

மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்


Dr. தேவநாயகம் தேவானந்த்

அமரர் குமார் பொன்னம்பலத்தின் 25-ஆவது நினைவுப்பேருரையில், "மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்" என்ற தலைப்பில் உரைநிகழ்ந்தது. இந்த உரைத் தலைப்பு யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில் தமிழரசியல் சூழ்நிலைகளில் உருவாகியுள்ள மாற்றங்களை ஆழமாக ஆய்வு செய்யும் தேவையை முன்வைத்தது. ஆனால் உரையென்னமோ ’அரைத்தமாவை அரைப்பதாகவே’ காணப்பட்டது. இது தற்போது காணப்படும் புலமைத்துவ பின்னடைவை(Intellectual Bankruptcy) சுட்டி நிற்கிறது என்றால் அது மிகையாகாது. ஒரு பல்கலைக்கழக கல்விப்புலம்சார்ந்த ஒருவர் ஒரு மக்கள் தலைவனாகக் கருதப்பட்ட ஒருவரின் நினைவுப்பேருரையை புலமைத்துவ அடைவுளோடு முன்வைத்திருக்க வேண்டும். மாறாக  கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்ற கோதாவில் அந்தக்கட்சியின் கருத்துநிலையையே தனது நிலைப்பாடாகச் சொல்வதென்பது அவரது வங்குரோத்து நிலையையே சுட்டுகிறது என்லாம். சரி அது நிற்க, 

Sunday, 15 December 2024

This is not your land and you are not our king.


 

Dr. Thevanayagam Thevananth

In the past few months, incidents in two parliaments have drawn the attention of the world.

Last October, King Charles of Britain visited Australia, where he remains the constitutional head of state. On the second day of his visit, while addressing the Australian Parliament, an independent senator exclaimed, "You are not my king." Lydia Thorpe, representing the Aboriginal people of Australia, made this statement. However, security personnel escorted her out of the premises.

The senator, representing Australia’s Indigenous population, protested by declaring, “This is not your land; you are not our king,” and accused Britain of genocide against Indigenous Australians. She later told the BBC that her intention was to send a clear message to King Charles. She remarked, “If you are to remain as head of state, you must belong to this land. The King is not of this land. His ancestors were perpetrators of genocide, involved in widespread massacres.”