க.அருள்நேசன்,குருநகர்
பலர் ஒரு சில துறைகளில் சிறந்து விளங்குவர். ஒரு சிலர் பல துறைகளில் சிறந்து விளங்குவர். இதில் இரண்டாவது நிலையிலேயே தே.தேவானந் அவர்களை ஒப்பிடலாம். காரணம் தேவானந் அவர்கள் நாடகம, ஊடகம்; மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் போன்ற துறைகளில் ஈடுபட்டிருப்பதை நான் இதுவரை அறிந்திருந்தேன். ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை உதயன் பத்திரிகையில் எழுத ஆரம்பித்த பிற்பாடே அறிந்துகொண்டேன்.
பலர் ஒரு சில துறைகளில் சிறந்து விளங்குவர். ஒரு சிலர் பல துறைகளில் சிறந்து விளங்குவர். இதில் இரண்டாவது நிலையிலேயே தே.தேவானந் அவர்களை ஒப்பிடலாம். காரணம் தேவானந் அவர்கள் நாடகம, ஊடகம்; மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் போன்ற துறைகளில் ஈடுபட்டிருப்பதை நான் இதுவரை அறிந்திருந்தேன். ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை உதயன் பத்திரிகையில் எழுத ஆரம்பித்த பிற்பாடே அறிந்துகொண்டேன்.