Showing posts with label CNGOS Jaffna. Show all posts
Showing posts with label CNGOS Jaffna. Show all posts

Monday, 3 February 2025

Questioning the Need for Continued NGO Politics in Sri Lanka


(The Article Published in Yarl Thinakural in Tamil, 02.02.2025)

Dr. Thevanayagam Thevananth

The re-election of Donald Trump as the President of the United States in 2025 has led to significant global policy shifts. In particular, his decisions regarding foreign aid and international development are expected to have a substantial impact worldwide. Shortly after taking office, Trump signed an executive order halting all U.S. foreign aid for 90 days. This decision presents a major challenge for NGOs operating in Sri Lanka, potentially forcing them to reduce efforts in human rights and social development. As these funding cuts take effect, organizations will need to find new ways to sustain their operations and ensure the continuation of essential projects. In the future, many NGOs could disappear due to financial constraints.

Sunday, 1 January 2023

‘பொன் விளையும் பூமியிலிருந்து வெளியேறு’ என்ற குரல் அடங்கியது.


- சமூகப்பணியாளர் அமரர் எஸ்.பரமநாதன் பற்றிய குறிப்பு

தலைவர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம்
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’   என்று மக்கள் பணி செய்து கிடந்த அமரர் எஸ்.பரமநாதனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தனது பணி ஓய்வுக்காலத்திலும் ஓயாது உழைத்தவர். தமது பக்கபலமான ஒரு தோழனைஇ சக பணியாளனை இழந்த துயரில் சமூகப்பணியாளர்கள் பலரும் உள்ளார்கள்.அவர்களோடு நாமும் துயருகி;றோம். வையத்துள் வாழ்ந்தவர்களில் சிலரே அவர்களின் இறப்பின் பின்னரும் போற்றப்படுகிறார்கள். தாமும்இ தமது குடும்பமும் என்று சிவனே என்று கிடக்கின்ற இன்றைய எமது சூழலில் அமரர் பரமநாதன் மகத்தானவர், போற்றப்பட வேண்டியவர்.

Wednesday, 3 January 2018

Post war Theatre In Northern Srilanka

வடஇலங்கையில் யுத்தத்தின் பின்னரான அரங்கு


---------------------------------------------------------------------------------------------------------------------
யுத்தத்தின் பின்னரான அரங்கு என்பதை முதலில் வரையறை செய்தல் வேண்டும். இதன் போது யுத்த கால அரங்கு மற்றும் யுத்தத்தின் முன்னரான அரங்கு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்த பின்னர் இலங்கையரசு விடுதலைப்புலிகளை முற்றுமுழதாக இராணுவரீதியாக தோற்கடித்ததாக மார்தட்டிக் கொண்டதான 2009 ஆண்டுக்குப்பின்னரான சூழலை இங்கு நாம் யுத்தததின் பின்னரான சூழல் என்று வரையறுக்க முற்படுகின்றோம். கடந்த ஏட்டுவருடகாலங்கள் இதற்குள் அடங்கும் எனலாம்.


Sunday, 31 December 2017

இணையத்தைப் பலப்படுத்துவோம்


அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் தனது 27 ஆண்டை நிறைவு செய்து தனது பயணத்தை  தொடர்கிறது.பலர் இணைந்து கால் நூறாண்டு மேலாக பயணிப்பதென்பது மிகக்கடினமான பணி;. இது இன்று வரை சாத்தியப்பட்டிருப்பது தான் இந்த அமைப்பின் பலம். இந்தப்பலத்திலிருந்து எமது பயணத்தை நாம் மேலும் பல ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.
மக்களுக்கான சேவையை வழங்குவற்கு நிறுவனங்களை பலப்படுத்துவதோடு ஒன்றிணைந்து செயற்படுவதென்பது மிகக்கடினமான செயல். இது சாத்தியமாகியிருப்பது சாதனையன்றி வேறென்ன!.

Saturday, 2 December 2017

இடர்மிகு காலத்தில் எம்மோடு நின்றவர்


திரு.பொ.பாலகிருஷ்ணன்  பற்றிய  பதிவு

யுhழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் 1990 ஆண்டு உருவாக்கப்பட்டடு இன்று வரை தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. இந்த 27 வருடங்களும் மக்களோடு மக்களாக நாம் நின்றிருக்கிறோம் என்பதை நினைக்கின்ற போது பிரமிப்பாக இருக்கிறது.